கொஞ்சும் மொழி நவிலும் கோவை இதழ் நங்கையவள்...சிற்றிடை நடமிட சிறு நடை பயிலும் மெல்லிடையாள்...விழி யது மச்சமாய் ...விரும்புமிடமெல்லாம் சுழன்றாடும் .... முகமது கமலமென மதிதேடி வான் நோக்கும் .....பிழை அற்ற இழை போல..பின் கூந்தல் நிலம் வருடும் ....பரதம் பயின்ற ரதம் போன்று ..பின்னழகும் அபிநயிக்கும்...யாழ் இசையின் மென்மை யெனபால் பாதம் பார் வருடும் ....அழகெலாம் போர் தொடுக்கும் பேரழகு புதையலவள்அழகுக்கே அருள் கொடுக்கும்
அழகினத்தின் தெய்வமவள்.....