டாக்டர் . அப்துல்கலாம் இரங்கற்பா
அக்னிச் சிறகுகள் தந்த அருமை தலைவா ....
கனவு காணச் சொன்ன கருணை தலைவா...
மண்ணகம் இருந்த உன்னை
விண்ணகம் அழைத்து ச் சென்ற
வீரன் தான் மரணமோ ?
விண்ணகம் அழைத்து ச் சென்ற
வீரன் தான் மரணமோ ?
கவலையோடு எமை விட்டு - ஏவு
கணையாகப் பறந்தீரே....
கணையாகப் பறந்தீரே....
நீர் நிரம்பிய கண்கள் தோன்றுது
திரும்பிய பக்கமெல்லாம் ..
"நீர் " இறந்திட்ட சோகத்தில் ....
திரும்பிய பக்கமெல்லாம் ..
"நீர் " இறந்திட்ட சோகத்தில் ....
பிரிந்தீரே எமை விட்டு
வருந்துகிறோம் கண்ணீர் விட்டு ....
வருந்துகிறோம் கண்ணீர் விட்டு ....
பல பிறப்பு பிறந்தாலும்
பாரதத்தில் தான் பிறக்க
வரம் வேண்டி வணங்குகிறோம்....
பாரதத்தில் தான் பிறக்க
வரம் வேண்டி வணங்குகிறோம்....
No comments:
Post a Comment