கரம் ....
கண் ...
மூளை ....
கால் ...
இதயம் ....
எல்லாம் இருந்தும்
ஊனமானவன் தான் ...
" தந்தை" இன்றி
இத் தரணியில் வாழ்பவன் .....
கண் ...
மூளை ....
கால் ...
இதயம் ....
எல்லாம் இருந்தும்
ஊனமானவன் தான் ...
" தந்தை" இன்றி
இத் தரணியில் வாழ்பவன் .....
No comments:
Post a Comment